நோயாளி யார்? அறிவாளி யார்? துக்ளக் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!

    நோயாளி யார்? அறிவாளி யார்? துக்ளக் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு! உழைப்பால் உயர்ந்து துணை குடியரசு தலைவர் ஆனவர் வெங்கையா நாயுடு – துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு! பத்திரிகைத் துறையை ஆயுதமாக கையில் எடுத்தவர் சோ என புகழாரம்! சோவை ஆளாக்கியது பெரியவர் பக்தவத்சலம் மற்றும் கலைஞர் ஆகியோர் தான்! முரசொலி பத்திரிக்கை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள், துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி என்பார்கள்! கவலையை நிரந்தரமாக … நோயாளி யார்? அறிவாளி யார்? துக்ளக் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!-ஐ படிப்பதைத் தொடரவும்.